தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (TABCEDCO - டாப்செட்கோ) தனிநபர் கடன்
நோக்கம்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குதல்.
தகுதி
அ) பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர்.
ஆ) ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே.
இ) குடும்ப ஆண்டு வருமான வரம்பு - கிராமப்புறம்: ரூ.81,000/- வரை, நகரப்புறம்: ரூ.1,03,000/- வரை.
வயது
18 வயது முதல் 60 வயது வரை.
கடன் வகை
சிறுவணிகம் / கைவினைஞர் மற்றும் மரபுசார் தொழில்கள்.
கடன் தொகை
1) அதிகபட்சம் ரூ.1,00,000/-
2) பயனாளியின் பங்கு 5%.
3) பண்ணை சார கடன் பிரிவில் வியாபாரம் தொடர்பான அடமானக் கடன் மனுவின் அடிப்படையில் ஒழுங்குமுறை விதிகள் பின்பற்றப்படும்.
வட்டி விகிதம்
ஆண்டுவட்டி 6% (டாப்செட்கோ நிர்ணயிக்கும் வட்டி).
திருப்பிச் செலுத்தும் காலவரம்பு
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை.
How It’s Work
Start Banking With in 5 Mins
01
Visit nearest Branch
Visit the nearest branch of the Bank or access the Bank’s official website.
02
Documentation
Submit your KYC application
03
A/c Verification
The Bank verifies the submitted documents and details.
04
Start Banking
Upon successful verification, the account is opened.
வேலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் குறைந்த வட்டியில் உடனடியாக நகைக்கடன் வழங்கப்படுகிறது. தேவைப்படுவோர் அருகில் உள்ள வேலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கிளைகளை அணுகி பெற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர், வேலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி.,